பழநியில் 39 நாளில் நிரம்பிய உண்டியல்: ரூ.3.30 கோடி காணிக்கை!

தொடர் விடுமுறை காரணமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 39 நாட்களில் உண்டியல் நிரம்பியது.

பக்தர்கள் செலுத்திய காணிக்கை  3 கோடியே 30 லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது.

Trending News