பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: ஏகனாபுரத்தில் 5-வது முறையாகத் தீர்மானம்

உலக தண்ணீர் தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஐந்தாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Trending News