நாளை இந்திய ஒற்றுமை பாதயாத்திரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார்.

இந்த யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி, நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

 

Trending News