ஆதரவற்றோர் துன்புறுத்தல்...பரபரப்பு குற்றச்சாட்டு

உதகை அருகே ஆதரவற்றோரை துன்புறுத்துவதாக புகார்: நடந்தது என்ன?

உதகை அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில்  முதியோரை அடித்து துன்புறுத்துவதாகவும், இறந்தவர்களின் நிலம் மற்றும் வீடுகளை அபகரித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கபட்டுள்ளது.

Trending News