9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி, வேலூரில் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், அவர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Trending News