மாண்டஸ் புயல்: நிவாரணப் பணிகளின் நிலவரம் என்ன

மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது 70 முதல் 80 கிமீவரை காற்று பலமாக வீசியது. மேலும் மழையும் கொட்டி தீர்த்தது.

இதைத் தொடர்ந்து பல இடங்களில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றின் தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.

Trending News