கள்ளச்சாராய சம்பவம் தொடர்பான விசாரணையை தொடங்கினார் குஷ்பூ!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கபட்டவர்களை தேசிய மகளிர் ஆணைய குழுவின் உறுப்பினர் குஷ்பு நேரில் சந்தித்தார்.

கள்ளக்குறிச்சி காவல் நிலையில் காவல் ஆய்வாளரிடத்தில் இவ்விவகாரம் குறித்து கேட்டறிந்தார்.

Trending News