ஏடிஎம்-ஐ உடைக்க முயற்சி... அபாய மணி சத்ததால் ஓடிய திருடர்கள்

மதுரை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்த போது, அபாய மணி சத்தம் எழுப்பியதால் திருடர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Trending News