மியூச்சுவல் பண்ட் பெயரில் நூதன மோசடி! பெண் கைது!

சென்னையில் மியூச்சுவல் பண்ட்டில் பணம் கட்டுவதாகக் கூறி நூதன முறையில் 44 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மியூச்சுவல் பண்ட்டில் டெபாசிட் செய்வதாக கூறி பெண் செய்த மோசடி வெளிச்சத்திற்கு வரவே பணம் கட்டியவர் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

Trending News