கரூரில் நடனமாடும் பெண்ணுக்கு நடந்த கொடூர டார்ச்சர்!

கரூரில் பெண் நடன கலைஞரை நடனம் ஆடுவதற்காக அழைத்துச் சென்று விபச்சாரத்தை தள்ளி சித்திரவதை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த பெண் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண்ணுக்கு நடந்தது என்ன?

Trending News