”நெய்தல் நில மக்கள் தமிழ் ஆதிகள்” - எழுத்தாளர் ஆர்.என்.ஜோ டி குரூஸ்

தமிழ் இலக்கிய உலகில் கடல்சார் வாழ்வியலை வெளிப்படைத் தன்மையாகவும் உயிர்ப்போடும் யதார்த்ததோடும் பதிவு செய்து வருபவரும் கடலோடியாக வாழ்ந்து வருபவருமான எழுத்தாளர் ஆர்.என்.ஜோ டி குரூஸ். தனது படைப்பு, நிலம், மக்கள், மதம், விமர்சனம், அரசியல், நிலைப்பாடு, களச் செயல்பாடு, சினிமா எனப் பல்வேறு விசயங்கள் குறித்து இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Trending News