"ஈபிஎஸுக்கு 94% போதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது" - பொன்னையன்

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் 94 சதவீதம் போதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது என முன்னாள் அமைச்சரும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.

Trending News