கோடி கோடியாய் செலவு செய்து என்ன பயன்? கனிமொழி கிண்டல்

மத்திய அரசு கோடி கோடியாய் கொடுத்தும் சமஸ்கிரதம் பேச ஆளில்லை. கோவிலில் வேண்டுமென்றால் பூஜைகள் செய்யலாம் ஆனால் பேச 1000 பேர்க்கு மேல் ஆள் இல்லை -எம்.பி.கனிமொழி

மத்திய அரசு கோடி கோடியாய் கொடுத்தும் சமஸ்கிரதம் பேச ஆளில்லை. கோவிலில் வேண்டுமென்றால் பூஜைகள் செய்யலாம் ஆனால் பேச 1000 பேர்க்கு மேல் ஆள் இல்லை -எம்.பி.கனிமொழி

Trending News