குழந்தைகள் நல ஆர்வலர் கன்யா பாபுவுக்குப் பாலியல் தொல்லை!

மெரினா கடற்கரை டிஜிபி அலுவலகம் முன்பு நடை பயிற்சி மேற்கொண்ட குழந்தை நல ஆர்வலர் (AIMS) திருமதி கன்யா பாபுவை அப்பகுதியில் போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள் வழி மறித்து பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார்கள்.

மெரினா கடற்கரை டிஜிபி அலுவலகம் முன்பு நடை பயிற்சி மேற்கொண்ட குழந்தை நல ஆர்வலர் (AIMS) திருமதி கன்யா பாபுவை அப்பகுதியில் போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள் வழி மறித்து பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார்கள்.

Trending News