சென்னையில் பட்டாக்கத்தியுடன் அட்டூழியம்! மாணவர்களை கைது செய்த போலீஸ்!

சென்னை டோல்கேட்டில் ரவுடிசம் செய்த மாணவர்கள், போலீசாரை பார்த்ததும் உசேன் போல்டை மிஞ்சும் அளவிற்கு வேகமாக தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதோடு கெத்து காட்டிய மாணவர்களை கொத்தாக போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

Trending News