ஒரே நாளில் 978 வழக்குகள் - சென்னை காவல் துறை அதிரடி

சாலை விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் மட்டும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறும் டெலிவரி ஊழியர்கள் சென்னை போலீசார் எச்சரித்துள்ளனர்.

Trending News