தமிழக மக்கள் ஏழையாகவே உள்ளனர் : மன்சூர் அலிகான்!

தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளாக உள்ள அரசியலால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News