தவறு செய்பவர்கள் ஆளும் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை-மெய்யநாதன்!

அமைதி மாநிலமாக திகழும் தமிழகத்தில், தவறு செய்பவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் சமூக நலத்துறை மற்றும் வேளாண்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய அவர், சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி கூறிய குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்தார். 

Trending News