Viral News: செல்ல நாய்க்கு வளைப்பு செய்து அழகு பார்த்த குடும்பம்

கர்நாடகாவின் தார்வாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்களுக்குப் பிடித்த நாய்க்கு வளைகாப்பு செய்து அழகு பார்த்த சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Jul 20, 2022, 13:02 PM IST

கர்நாடகாவின் தார்வாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்களுக்குப் பிடித்த நாய்க்கு வளைகாப்பு செய்து அழகு பார்த்த சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 /6

கர்நாடகாவின்  தார்வாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம் தாங்கள் வளர்க்கும் நாயிடம் அளவற்ற பாசத்தை வைத்துள்ளதை இந்த சம்பவம் நிரூபிக்கிறது

2 /6

தங்கள் நாய்க்க்கு அவர்கள் அலங்காரம் செய்த விதம் அனைவரியும் கவர்ந்துள்ளது.

3 /6

நாயின் நெற்றியில்  மிக அழகாக திலகமிடப்பட்டுள்ளது.

4 /6

இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை பிறக்க உள்ள நிலையில், உற்சாகத்துடன் நாயை அலங்கரித்து ஆரத்தி செய்தார்.

5 /6

குடும்பத்தினர் நாய்க்கு வளையல்களை அணிவித்து திருமாங்கல்யத்தையும் அணிவித்தனர்.

6 /6

வளைகாப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களுக்கு விருந்து படைத்து கொண்டாடினர்.