தமிழ் சினிமா உலகையே உலுக்கிய அதிர்ச்சி கடத்தல் சம்பவம்!

பிரபல தமிழ் ராப் பாடகரான தேவ்னந்த் திரைப்பட பாணியில் கடத்தப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

1 /5

பிரபல தமிழ் ராப் பாடகரான தேவ்னந்த், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வீடு திரும்பியபோது கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  

2 /5

அதிகாரிகள் தங்களது தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.  

3 /5

தேவ் ஆனந்த் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகாரளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.  

4 /5

பத்து பேர் கொண்ட குழுவால் அவர் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  

5 /5

நிதி விவகாரம் தொடர்பாக கடத்தால் நடைபெற்று இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.