ஷாலினி-ஷாமிலி உருவாக்கிய கலை அருங்காட்சியகத்தின் திறப்பு விழா போட்டோக்கள்..!

பிரபல திரைப்பிரபலங்களான ஷாலினியும் ஷாமிலியும் இணைந்து கலை அருங்காட்சியகம் ஒன்றை திறந்துள்ளனர். இதற்கு பல பிரபலங்கள் வருகை தந்தனர். 

பிரபல திரைப்பிரபலங்களான ஷாலினியும் ஷாமிலியும் இணைந்து கலை அருங்காட்சியகம் ஒன்றை திறந்துள்ளனர். இதற்கு பல பிரபலங்கள் வருகை தந்தனர். 

1 /7

ஷாலினி அஜித்குமார்-ஷாமிலி ஆகிய இருவரும் இணைந்து ஒரு அருங்காட்சியகத்தை தொடங்கியுள்ளனர். 

2 /7

இதன் திறப்பு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் பிரபல இயக்குநர் மணிரத்னம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

3 /7

அக்கா-தங்கை இருவரும் இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 

4 /7

இந்த அருங்காட்சியகம் இவர்களது சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

5 /7

சிறப்பு விருந்தினர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட ஷாலினி-ஷாமிலி. 

6 /7

ஏ.ஆர் ரஹ்மானும் இந்த விழாவில் கலந்து கொண்டார். 

7 /7

இந்த அருங்காட்சியகம் குறித்த செய்திகள்தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.