தைப்பொங்கலுக்கு பிறகு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்?

Happy pongal 2023: பொங்கல் பண்டிகை தினத்திலிருந்து சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு விதமான சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்பட போகின்றது.

 

1 /4

மேஷம்: இந்த நேரம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்லது, ஆனால் இந்த நேரத்தில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் கவனமாக சிந்திக்க வேண்டும்.  பொங்கலுக்குப் பிறகு வேலையில்லாதவர்களுக்கு கடினமான நேரமாக இருக்கும் மற்றும் இந்த நேரத்தில் மாணவர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயமாக கிடைக்கும். தொழில் வெற்றிக்கான வாய்ப்புகள் உருவாகும், ஆனால் காதல் விவகாரங்களில் இருந்து விலகி இருப்பது உங்களுக்கு நல்லது.  

2 /4

மிதுனம்: சூரியனின் சஞ்சாரத்தால் பல காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் மிதுன ராசிக்காரர்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.  குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளது மற்றும் நோய்வாய் பட்டவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.  இந்தக் காலத்தில் மிதுன ராசிக்காரர்கள் அனுமனை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.  

3 /4

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இது வெற்றியை தரும் காலமாக அமையப்போகிறது.  இந்த மாதத்திற்கு பிறகு பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.  திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் மற்றும் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் இந்த காலம் சாதகமானதாக அமையும்.  

4 /4

மீனம்: சூரியனின் சஞ்சாரம் மீன ராசியினருக்கு நல்ல பலன்களைத் தரும், நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக முடியும்.  புதிய வேலையை நீங்கள் இப்போதே தொடங்கலாம் மற்றும் அவசரப்பட்டு ஒரு விஷயத்தில் ஈடுபடாதீர்கள்.