Nayanthara: ‘ராசாத்திய ராத்திரி பாத்தேன்..’ஐ.பி.எல் போட்டியை நேரில் கண்டு களித்த விக்கி-நயன்!

கோலிவுட் திரையுலகிற்கே பிடித்த ஜோடியான நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்னை ஐ.பி.எல் போட்டியின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

கோலிவுட் திரையுலகிற்கே பிடித்த ஜோடியான நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்னை ஐ.பி.எல் போட்டியின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

1 /7

கோலிவுட் திரையுலக ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி, நயன்தாரா விக்னேஷ் சிவன். 

2 /7

சமீபத்தில் சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை அணியின் ஐ.பி.எல் போட்டி நடந்தது.

3 /7

இந்த போட்டியை நேரில் காண பல பிரபலங்கள் வந்திருந்தனர். 

4 /7

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் இப்போட்டியை நேரில் கண்டுகளித்தனர். அனிருத்தும் இவர்களுடன் இருந்தார். 

5 /7

போட்டி முடிந்ததற்கு மறுநாளே நயன்தாராவின் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிருந்திருந்தார். 

6 /7

இந்த நிலையில் அப்போட்டியின் போது எடுத்திருந்த புதிய புகைப்படங்களை விக்கி இன்று தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். 

7 /7

இந்த புகைப்படங்களில் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள், “ராசாத்திய ராத்திரி பாத்தேன்..” என கமெண்ட் செய்து வருகின்றனர்.