Money Doubling Tips: அன்னை லட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும் 5 பொருட்கள்

எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், கடுமையாக உழைத்தாலும் வீட்டில் செல்வம் நீடித்து நிலைக்க அன்னை லட்சுமியின் அருள் வேண்டும்.

வீட்டில் எப்போதும் பணம் நிறைந்து இருக்க பணப்பெட்டியில் இந்த பொருட்களை வைத்தால்,உங்கள் செல்வம் பல மடங்காகும்..

1 /5

தாமரை மலர்: பெருமாள் விஷ்ணுவின் கைகளில் எப்போதும் இருக்கும் தாமரை, அன்னை ர்ஐ பணப்பெட்டியில் வைத்தால் லட்சுனி வாசம் செய்யும் இருப்பிடமாக உங்கள் பணப்பெட்டி மாறிவிடும். லட்சுமி தேவியை வழிபடும் போது, ​​தாமரை மலரை வைத்து பூஜித்து, பிறகு அதை உங்கள் பணப்பெட்டியில் வைக்க வேண்டும். தாமரைப்பூ காய்ந்தவுடன், அதை உடனடியாக அங்கிருந்து அகற்றவும். தாமரை மலரை வைத்தால் செல்வம் பெருகும் என்பதும் அன்னை லட்சுமியின் அருள் மணம் பரவும் என்பதும்ம் ஐதீகம்.

2 /5

சோளி, நிதி நெருக்கடியைப் போக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இது பல மத நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வியாழன் அல்லது வெள்ளியன்று சோளியை சிவப்பு துணியில் கட்டி பணப்பெட்டியில் வைக்கவும். இது உங்கள் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.

3 /5

மஞ்சள்: அன்னை லட்சுமிக்கு மிகவும் பிடித்த மங்களகரமானப் பொருள் மஞ்சள். பணம் வைக்கும் இடத்தில் மஞ்சளை வைக்கவும். தீபாவளி, வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்திலும் மஞ்சளை பணப்பெட்டியில் வைக்கலாம்.  

4 /5

கண்ணாடி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. கண்ணாடியில் எதைப் பார்த்தாலும் அது இரட்டிப்பாகுக்ம். எனவே, பணப்பேடியின் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய கண்ணாடியை வைக்கவும். பணத்தை இரட்டிப்பாக்க இதைவிட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.

5 /5

லட்சுமி அன்னைக்கு சிவப்பு துணி மிகவும் பிடித்தமானது என்பது நம்பிக்கை. எனவே, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை, தீபாவளி என ஏதேனும் ஒரு சுப தினத்தில் சிவப்பு துணியில் 11 அல்லது 21 ரூபாய்களை முடிந்து, பணத்தை வைக்கும் இடத்தில்  வைத்தால் செல்வம் பெருகும்.