லவ் ஸ்டோரி: லிப்லாக் முத்தமும், ரன்வீர் சிங் - தீபிகா வாழ்க்கையும்!

மும்பை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தீபிகா படுகோண் பிரபலமான ஜோடிகளில் ஒருவர். இருவரும் ஒன்றாகச் செல்லும் இடமெல்லாம் கூட்டம் கூடுகிறது. இருவரும் பல ஹிட் திரைப்படங்களை வழங்கியுள்ளனர். அவர் தங்கள் நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் தங்களுக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார். அவர்களின் நடிப்பு எவ்வளவு அருமையானதோ, அதேபோல் அவர்களின் காதல் கதையும் சுவாரஸ்யமானது. 

ரன்வீர் சிங் ஆரம்பத்தில் இருந்தே தீபிகா மேல பைத்தியமாக இருந்தார். ரன்வீர் முதன்முதலில் தீபிகாவை ஒரு விருது நிகழ்ச்சியில் பார்த்தார். இதற்குப் பிறகு ரன்வீர் சிங் காதலில் விழுந்தார். 2012 ஆம் ஆண்டில் சஞ்சய் லீலா பன்சாலியின் கோலியோன் கி ராஸ்லீலா ராம்லீலா படத்தில் நடித்த இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகமானது.

1 /5

ஒரு காட்சியில் நடிக்கும் போது இருவரும் மெய்மறந்து போனதாக கூறப்படுகிறது. இயக்குனரும் "கட்" என்று கூறியிருக்கிறார். ஆனாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் நீண்ட நேரம் முத்தமிட்டுக் கொண்டே இருந்தனர். இதைக்கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.

2 /5

ரன்வீரும் தீபிகாவும் ஒரே வேனில் பல மணி நேரம் ஒன்றாக இருந்ததை அப்போது படக்குழு சிலர் வெளிப்படுத்தினார். இதன் பின்னர், இருவருக்கும் இடையிலான காதல் கதை பற்றிய செய்தி வெளிவரத் தொடங்கியது.

3 /5

இருவரும் பாஜிராவ் மஸ்தானி (Bajirao Mastani) போன்ற ஹிட் படங்களை கொடுத்து தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி மற்றும் இணைந்து நடித்தால் படம் வெற்றி பெரும் எனவும் நிறுப்பித்தனர். 

4 /5

அக்டோபர் 21, 2018 அன்று, தம்பதியினர் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.

5 /5

ரங்கவீர் மற்றும் தீபிகா ஆகியோர் கொங்கனி மற்றும் சிந்தி பழக்கவழக்கங்களின்படி இத்தாலியின் லேக் கோமோவில் நவம்பர் 14, 2018 அன்று திருமணம் செய்து கொண்டனர்.