Bharat Jodo Yatra: கொட்டும் மழையில் யாத்திரையைத் தொடரும் ராகுல் காந்தி

Bharat Jodo Yatra: மழையோ வெள்ளமோ எனது பாத யாத்திரையைத் தடுக்க முடியாது என்று சொல்கிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: பாரத் ஜோடோ யாத்ரா: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை பாரத் ஜோடோ யாத்திரையின் போது பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் பாத யாத்திரை மேற்கொண்டார். 

மேலும் படிக்க | உஜ்ஜைன் மகாகாளேஷ்வர் காரிடார்: ஒரு பார்வை

1 /10

காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்

2 /10

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ராகுல் மதிய உணவுக்காக சற்று நேரம் இடைவெளி விட்ட பிறகு, பயணத்தை தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. ஆனால், அனைவரும் மழையில் தொடர்ந்து நடந்து சென்றனர்

3 /10

கடந்த வாரம் மைசூர் புறநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனமழையில் ராகுல் காந்தி உரையாற்றினார். எங்களை யாராலும் தடுக்க முடியாது, அது மழையாக இருந்தாலும் சரி என்று அவர் கூறினார்

4 /10

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் இந்த பயணத்தை புயலோ குளிரோ நிறுத்த முடியாது என்று ராகுல் காந்தி சூளுரைத்தார்

5 /10

அன்பும் சகோதரத்துவமும் இந்தியாவின் வரலாறு மற்றும் அது அதன் டிஎன்ஏவில் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

6 /10

இரண்டு நாட்களுக்கு முன்பு, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டார்.

7 /10

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் விரும்புகிறது. 

8 /10

நேற்றைய பயணத்தில் ராகுல் காந்தி வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் நீல நிற கால்சட்டை அணிந்து மழையில் நனைந்தபடி சென்றார்

9 /10

தும்கூர் மாவட்டத்தில் ஈரமான சாலைகளில் ராகுல் காந்தி நடந்து சென்றபோது, ​​ஹூரியூரில் அவர் தங்க இருந்த முகாம் தளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற காங்கிரஸ் தலைவர்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.

10 /10

ராகுல் காந்தி திங்கள்கிழமை போச்சட்டேயில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். 11 கி.மீ தூரம் நடந்த பிறகு, ஹுல்லியரில் உள்ள கென்கேயில் முதல் ஓய்வு எடுத்தார்.