30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனி பெயர்ச்சி, இந்த ராசிகளின் தலைவிதி மாறும்

புதிய ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது, இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சனி பெயர்ச்சி நடக்க உள்ளது. இந்த இடப் பெயர்ச்சி கும்ப ராசியில் நடக்க உள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது ராசியான கும்பத்தில் நுழைவது 12 ராசிகளுக்கும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். அதன்படி சனி பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /5

மேஷ ராசி: 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழும் சனி பெயர்ச்சி வருமானம் அதிகரிக்கும், மூதாதையர் சொத்துக்களால் பெரிய லாபம் கிடைக்கும். வேலையில் ஏற்படும் மாற்றங்கள் வெற்றியைத் தரும். 

2 /5

ரிஷப ராசி: வேலையில் தடைகள் நீங்கும். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். உயர் பதவியும் பெறலாம். வருமானம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.  

3 /5

மிதுன ராசி: சனி சஞ்சாரம் துன்பங்கள் நீங்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உத்தியோகத்தில் லாபம் இருக்கும், பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.

4 /5

துலாம் ராசி: சனியின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும். வெற்றி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும், மரியாதை அதிகரிக்கும். 

5 /5

தனுசு ராசி: நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிகுந்த நிம்மதி அடைவீர்கள். துன்பங்கள் விலகும். பண இழப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.