12 மாணவிகளை பலாத்காரம் செய்த 7 ஆசிரியர்கள் உள்பட 11 பேர் கைது!!

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் துப்பரவு தொழிலாளி ஒரு மாணவியை  பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Last Updated : Nov 4, 2016, 12:06 PM IST
12 மாணவிகளை பலாத்காரம் செய்த 7 ஆசிரியர்கள் உள்பட 11 பேர் கைது!! title=

மும்பை: மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் துப்பரவு தொழிலாளி ஒரு மாணவியை  பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பள்ளிகூடத்தில் 12 மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 3 மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும் மேலும் இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மலை வாழ் மக்கள் ஆவர். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பெற்றோர்கள் முறையான மனு கொடுத்தால் மேலும் விசாரிக்கப்படும். என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கூறியுள்ளார். 

Trending News