லக்னோவில் அத்துமீறிய பயங்கரவாதிகள்: 2 சிறுமிகள் கடத்தல்!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வீடு ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் தீடிரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

Last Updated : Jan 19, 2018, 11:08 AM IST
லக்னோவில் அத்துமீறிய பயங்கரவாதிகள்: 2 சிறுமிகள் கடத்தல்!! title=

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வீடு ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் தீடிரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்து 2 சிறுமிகளையும் கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளார். 

மேலும், 3 பேர்  பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும்,ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ் புரா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு இந்திய நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தொடர்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தவே அந்த இடத்தில் வசித்து வந்த பொதுமக்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர் என்பது குறிபிடத்தக்கது. 

 

Trending News