இராணுவ சீருடையில் மக்களை ஏமாற்றிய நபர்!

இராணுவ சீருடை மற்றும் போலி ஆவணங்களை வைத்து மக்களை ஒருவர் ஏமாற்றியுள்ளார்.

Last Updated : Nov 28, 2017, 06:47 PM IST
இராணுவ சீருடையில் மக்களை ஏமாற்றிய நபர்!  title=

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் என்ற இடத்தில் தனி நபர் ஒருவர் தன்னை இராணுவ வீரர் என கூறி போலி ஆவணங்கள் வைத்து மக்களை ஏமாற்றியுள்ளார். 

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, சோதனை மேற்கொண்ட போது உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டது. என்ன காரணம் என்பது, குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக, காவல் துறையின் பேரில் கைது செய்ய பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

Trending News