நாய் கடிக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம்! - வெளுத்து வாங்கிய தந்தை... ஓடி வந்த மருத்துவர்கள்!

நாய் கடித்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுவனின் தந்தை 2 மணி நேரம் காத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Trending News