ஜவுளி உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை

ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

பல்லடத்தில், பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Trending News