எதிர்க்கட்சிகள் கூட்டம்: சோனியா காந்தி பங்கேற்க முடிவு...!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெங்களூருவில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைப்பெறுகிறது. இதில், சோனியா காந்தி கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெங்களூருவில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைப்பெறுகிறது. இதில், சோனியா காந்தி கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

Trending News