பொதுத்தேர்வை சரியாக எழுதாததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் லட்சுமி நகரை சேர்ந்த மாணவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஒழுங்காக எழுதாததால் தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending News