போலி நகைகளை அடகு வைத்து ரூ.59 லட்சம் மோசடி!

தஞ்சாவூரில், தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை இருவர் வங்கிகளில் அடமானம் வைத்து 59 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர்.

இருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்தனர்.

Trending News