வீட்டில் சாத்தானா, மோசமான நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி மற்றும் இளம்பெண்

மணப்பாறை அருகே வீட்டில் சாத்தான் புகுந்ததாகக் கூறி 30 நாட்கள் உணவருந்தாமல் நோன்பு இருந்த மூதாட்டி மற்றும் முதுநிலை பட்டதாரி இளம்பெண் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

Trending News