வீச்சருவா காட்டி மிரட்டல்..! பேக்கரியில் ரணகளம் செய்த ரவுடிகள்!

சுங்குவார்சத்திரம் அருகே பேக்கரியில் வியாபாரம் செய்து வந்த பெண்ணிடம் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 2 பேர் கைதான நிலையில் ஒருவர் மட்டும் தலைமறைமாகியுள்ளார்.

சுங்குவார்சத்திரம் அருகே பேக்கரியில் வியாபாரம் செய்து வந்த பெண்ணிடம் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 2 பேர் கைதான நிலையில் ஒருவர் மட்டும் தலைமறைமாகியுள்ளார்.

Trending News