"சந்திரபாபு நாயுடு மீண்டும் ஜெயிலுக்கு செல்ல வேண்டும்" - நடிகை ரோஜா

திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பிரபல நடிகையும் ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜாசாமி தரிசனம் செய்தார்.

Trending News