4 பேர் கொலை: கைதானவர் கால் முறிவு!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குதித்து தப்ப முயன்றதால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Trending News