10 கிலோ பவுடர்...போதைப் பொருளா?

மதுரையில் எலெக்ட்ரானிக் மெக்கானிக் வீட்டில் 10 கிலோ பவுடர் வடிவிலான பொருட்கள் பொட்டலங்களாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது மெத்தாபெட்டமைன் போதைப் பொருளா என போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News