அம்பை முன்னாள் ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கிற்கு ஜாமீன்!

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கில் அம்பை முன்னாள் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேர் மீது புகார் இருந்தது.

இந்த வழக்குகளில் தற்போது அவர்களுக்கு நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Trending News