மதிமுகவில் வெடித்த உட்கட்சி பூசல் - துரைசாமி விலகல்

பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வாழ்ந்து அரசியல் செய்து வந்த என்னால் இனியும் வைகோவுடன் பயணிக்க இயலாது எனக்கூறி மதிமுகவிலிருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி.

பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வாழ்ந்து அரசியல் செய்து வந்த என்னால் இனியும் வைகோவுடன் பயணிக்க இயலாது எனக்கூறி மதிமுகவிலிருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி.

Trending News