திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது பரணி தீபம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு இன்று அதிகாலை 3.40 மணிக்கு நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு இன்று அதிகாலை 3.40 மணிக்கு நடைபெற்றது.

Trending News