பகலில் யாசகம்; இரவில் திருட்டு - காட்டிக்கொடுத்த சிசிடிவி!

சூலூரில் பகல் நேரங்களில் யாசகர் வேடத்தில் சுற்றித்திரிந்து, இரவில் ஹெல்மெட் அணிந்து கடைகளில் திருடி வந்த நபரை போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கைது செய்தனர்.

Trending News