கருகும் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் - பி.ஆர்.பாண்டியன் வேதனை

மேட்டூரில் போதியளவு தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக பி.ஆர்.பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார்.

Trending News