பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலி: ரூ.3 லட்சம் நிவாரணம்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலி: தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

Trending News