அரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

2019  -ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி நடத்தும் துறைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

Last Updated : May 15, 2019, 08:40 AM IST
அரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு! title=

2019  -ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி நடத்தும் துறைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

அரசுப் பணியாளர்களுக்கான இத்தேர்வுகள் வரும் 24 முதல் 31 வரை நடக்க இருந்த தேர்வுகள், ஜூன் 3 முதல் 15 வரை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

மேலும் ஜூன் 8 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை புதுடெல்லி உள்ளிட்ட 33 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரகள் ஜூன் 3 முதல் முதல் 15 வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

Trending News