வேற்றுகிரகவாசிகள் மனிதர்களை தாக்கும் நாள் வெகு தூரம் இல்லை: விஞ்ஞானிகள்

வேற்றுகிரகவாசிகளை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பது குறித்து விஞ்ஞானிகள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பயோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கை ஒன்றில், விரைவில் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை தருவார்கள் என்றும், அப்போது மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. 

1 /5

வேற்று கிரக வாசிகளின் தாக்குதலால், விண்வெளித் துறை எதிர்காலத்தில் பெரும் இழப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்றூம், பூமியில் வாழும் உயிரினங்களுக்கு அவை தீங்கு விளைவிக்கும் எனவும் சர்வதேச இதழான Bioscience இல் வெளியிடப்பட்டுள்ளது.

2 /5

உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஏஜென்சிகள் வேற்றுகிரகவாசிகளைத் தேடி வருகின்றன. மனிதர்கள் அனுப்பும் விண்கலம் மூலம் வேற்று கிரக வாசிகள் பூமியில் ஊடுருவ முடியும்  என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

3 /5

கடந்த காலங்களில் மனிதர்கள் காரணமாக,   பல விலங்குகள் பூமிக்கு வந்தன. அவ்வாறு அவந்த  அங்குள்ள பூர்வீக இனங்களை அழித்தது. கிழக்கு ஆசியாவில் இருந்து கப்பல் பெட்டிகளில் அமெரிக்காவை அடைந்த துர்நாற்றம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அந்த வகையில், மனித வரலாற்றை அடிப்ப்டையாக கொண்ட கோட்பாட்டின் படி மனிதர்கள் மூலம் வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வரக் கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

4 /5

வேற்றுகிரக உயிரினங்கள் பூமிக்கு வரலாம். மனிதர்கள் பூமியின் உயிரினங்கள் மூலம் மற்ற கிரகங்களையும் மாசுபடுத்தலாம் என்று புதிய ஆய்வு காட்டுகிறது. ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கட்டுரையில், விண்வெளி ஆய்வு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான திட்டம் வேகமாக விரிவடைந்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இடர் மதிப்பீட்டை மேம்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

5 /5

முன்னதாக, ஒரு அறிக்கை வேற்றுகிரகவாசிகள் பற்றி கணித்திருந்தது. அதில் வேற்றுகிரகவாசிகள் மே 2022 இல் பூமியை நெருங்குவார்கள் என்றும் இந்த நேரத்தில் அவர்கள் அமெரிக்காவுடன் 'இடை பரிமாணப் போரை' நடத்துவார்கள் என்றும் கூறப்பட்டது. வேற்றுகிரகவாசிகள் மே 24, 2022 அன்று பூமியில் காலடி எடுத்து வைக்கும் போது பயங்கர சம்பவங்கள் நடக்கும்.