ஆடிவெள்ளியில் அன்னையின் தரிசன உலா... இதோ உங்களுக்காக...

இன்று சார்வரி ஆண்டின் கடைசி ஆடிவெள்ளி.  மீண்டும் இந்த நாள் வர 60 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்...

தமிழகத்தில் சக்தி வழிபாடு மிகவும் சிறப்பானது. அதிலும் ஆடி மாதத்திற்கென்று சிறப்பு முக்கியத்துவம் உண்டு.  அதிலும் இன்று சார்வரி ஆண்டின் கடைசி ஆடிவெள்ளி.  மீண்டும் இந்த நாள் வர 60 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்... தற்போதைய கொரோனா காலத்தில் ஆலயங்களுக்கு சென்று அன்னையை வழிபட முடியவில்லையே என்ற உங்கள் ஏக்கத்தைப் போக்க இதோ அன்னை உங்கள் வீடுகளுக்கே நேரில் வந்துவிட்டாள்...

1 /6

சக்தியில்லாமல் சிவமில்லை என்பது எந்நாளும் உண்மை... இந்த பாலின சமத்துவத்தை உணர்த்துவது சக்தி வழிபாடு...

2 /6

முக்கண்ணைனின் முதல்வி எக்க ந் கண்டு நம்மை நோக்கினாலும் முந்தை வினைகள் உருண்டோடும்...

3 /6

அன்னையை வணங்கினால் அருள் நிச்சயம்...

4 /6

மங்களங்களை மங்கலமாக வழங்கும் அன்னை

5 /6

பரவசமூடும் பரதேவதையை, பராசக்தியை பணிந்தால் பலன் கை மேல்..

6 /6

அன்னையின் நாமங்கள் பல்வேறு, அதை அறிந்தால் இன்னாள் மட்டுமல்ல, எந்நாளும் நன்னாள்...