இவையெல்லாம் கனவில் வந்தால் என்ன நடக்கும்?

சாஸ்திர சம்பிரதாயங்களின்படி, கனவில் வரும் சில விஷயங்கள் எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன.

இந்தியா, சீனா என உலகம் முழுவதும் அவரவர் மதங்களின் அடிப்படையில் சில நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு மதத்திலும் சில அறிகுறிகளின் அடிப்படையில் எதிர்கால விஷயங்களை அறிந்து கொள்ளலாம் என சொல்லப்படுவதுண்டு. அதன்படி, கனவில் வரும் சில பொருட்கள் மற்றும் அடையாளங்களைக் கொண்டு ஆபத்து மற்றும் அதிர்ஷடங்களை கணிக்கலாம். 

1 /5

உங்கள் கனவில் பனி வந்தால், எதிர்பார்க்காத உதவி உங்களை வந்து சேருமாம்  

2 /5

பூட்டு கனவில் வந்தால் மன அழுத்தம் ஏற்படும் அல்லது பாதுகாப்பை வலியுறுத்துவதாக இருக்கும்.

3 /5

சாவி வந்தால் பிரச்சனைகளுக்கான பதில் கிடைக்கும் அல்லது சீக்ரெட்டான ஒரு விஷயம் நடைபெறும்.

4 /5

உங்கள் கனவில் கைகள் வந்தால், மிகப்பெரிய பிரச்சனையை நீங்கள் எதிர்கொள்வீர்களாம்  

5 /5

சீன கைவிசிறி உங்கள் கனவில் வந்தால் வாக்குவாதம் அல்லது நீங்கள் பயந்திருக்கக்கூடிய ஒரு விஷயம் நடைபெற வாய்ப்புள்ளது.